Sunday, May 6, 2007

புல்லாங் குழலே புல்லாங் குழலே

புல்லாங் குழலே புல்லாங் குழலே
நீயும் ஓர் நாள் மூங்கில் தானே
புது மழையே புது மழையே
நீயும் ஓர் நாள் கடல் நீர் தானே
முழு நிலவே முழு நிலவே
நீயும் ஓர் நாள் மூன்றாம் பிறை தானே
வண்ணத்தியே வண்ணத்தியே
நீயும் ஓர் நாள் மயிர் கொட்டி தானே

நானும் நானும் ஒர் நாள் வளர்ந்திடுவேனே

No comments: