Friday, May 11, 2007

இளயராஜாவின் இன்னிசையை...

உண்ண மறுக்குது உதடு
உறங்க மறந்தன விழிகள்
வண்ண மலர்களின் வாசம்
வாங்க மறுக்குது மூக்கு
உள்ளம் தொடும் தென்றல் காற்றை
உணர மறுக்குது தேகம்
இளயராஜாவின் இன்னிசையை
இனிக்க மறுத்தன செவிகள்

ஆக ஐம்புலன் அடங்க
அடி என்ன நடந்தது எனக்கு?
உன்னைக் கண்டதன் பின்னால்
அவை அடிமைகள் தானே உனக்கு !!!

1 comment:

Anonymous said...

test